716
சாத்தூரில் நெடுஞ்சாலைத்துறையால் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் கையில் வைத்திருந்த குழந்தைகளோடு அடுத்தடுத்து 3 பெண்கள் விழுந்து காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம்...

208
நெல்லை மாநகராட்சிப் பகுதியில் சாலையோரமாக உள்ள மழைநீர் வடிகாலை ஆக்கிரமிப்பு செய்வோரிடம் அதனை அகற்றும் செலவு இருமடங்காக அபராதமாக வசூலிக்கப்படும் என நெடுஞ்சாலை துறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

402
தேசிய நெடுஞ்சாலை துறையின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், தமிழகத்தில் முக்கிய நான்கு வழிச் சாலைத் திட்டங்கள் மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி ...

728
சென்னை ஈக்காட்டு தாங்கலில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஜே.சி.பி ஓட்டுனரை,  மதிமுக கவுன்சிலர் விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது ஆக்கிர...

688
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதாக கூறும் வாகன ஓட்டிகள், பள்ளங்களில் தடுமாறி விழும் நிலை ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். மீஞ்சூரில் இருந்து வல்லூர் வரை சுமார்...

1842
சென்னை கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், இருபுறமும் 11 மீட்டர் அகலத்திற்கு 3 வழித்தடம் அமைக்கப்படவுள்ளதாகவும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. இது...

6317
சென்னையில், பெரியார் ஈவெரா சாலைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அந்தப் பெயர் பலகையில் ஈவேரா பெரியார் சாலை என ஸ்டிக்கர் ஒட்டப...



BIG STORY